மிசோரமில் 50 வயது நபருக்கு கொரோனா தொற்று- வடகிழக்கில் 2-வது நபருக்கு பாதிப்பு
அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் 50வயது நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று நோய் பாதித்த 2-வது நபர் இவர்.
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 600ஐ எட்டுகிறது. இந்த கொடூர கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் திடீரென அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்களுக்கு லாக்டவுனை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதனிடையே வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 50வயது நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் இருந்து நாடு திரும்பிய அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா தொற்று நோய் அவரை பாதித்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். வடகிழக்கு மாநிலத்தில் தற்போது 2-வது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .ஏற்கனவே மணிப்பூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது மார்ச் 21-ந் தேதி உறுதி செய்யப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. உயிரி மருத்துவப் படிப்பு மாணவியான அவர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியவர். தற்போது 2-வதாக மிசோரமில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications