இஸ்லாமிய ஆண் - இந்து பெண் திருமணம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது.. மத்திய பிரதேச நீதிமன்றம்
இம்பால்: இஸ்லாமிய ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையே சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்று இருந்தாலும், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அந்த திருமணம் செல்லாது என்று மத்திய பிரதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் இந்து பெண் ஒருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதம் மாறி செய்யும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டால் சமுதாயத்தில் புறக்கணிப்படுவோம் என்ற அச்சத்தில் பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

மேலும், வீட்டில் இருந்தது நகை பணம் உள்ளிட்டவரையும் எடுத்து சென்றதாக பெண் வீட்டில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்ட பின்னர் திருமண பதிவு அதிகாரி முன்பு ஆஜராகும் போது தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுவை தள்ளுபடி செய்தது மத்திய பிரதேச நீதிமன்றம். மேலும் மனு மீதான விசாரரணையின் போது நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா சில கருத்துக்களை கூறினார். நீதிபதி கூறுகையில், "சிறப்பு திருமண சடடத்தின் கீழ் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் கூட, முஸ்லீம் சட்டத்தின் கீழ் வழக்கத்திற்கு மாறான திருமணமாகவே இது கருதப்படும்" என்று கூறினார்.
மேலும் நீதிபதி கூறுகையில், 'இஸ்லாமிய சட்டத்தின் படி, இஸ்லாமிய நபரும் நெருப்பை வழிபடும் பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற திருமணம் செல்லாது என்றும் அது கறை படிந்த திருமணமாக இருக்கும் என்று கூறினார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications