இனி தண்டவாளங்களில் குப்பை போட்டால் 5 ஆயிரம் “ஃபைன்” – பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், ரயில் தண்டவாளத்தில் குப்பைகளை போட்டால் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என்றும், ரயில்வேக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே மற்றும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு பசுமை தீர்ப்பாய நீதிபதி ஸ்வதந்தர் குமார் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, "தண்டவாளங்களுக்கு அருகே குப்பைகள் சேரும் இடங்களை கண்டறிந்து அங்கு குப்பைத் தொட்டிகளை அமைக்க வேண்டும்.
தண்டவாளங்களுக்கு அருகே மனித கழிவுகள் சேருவதை தடுக்கும் வகையில், ஆங்காங்கே மொபைல் கழிவறைகளை அமைக்க வேண்டும்.
ரயில்வே பிளாட்பார்ம் மற்றும் தண்டவாளங்களை அசுத்தப்படுத்துவோருக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications