இனி தண்டவாளங்களில் குப்பை போட்டால் 5 ஆயிரம் “ஃபைன்” – பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், ரயில் தண்டவாளத்தில் குப்பைகளை போட்டால் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என்றும், ரயில்வேக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே மற்றும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு பசுமை தீர்ப்பாய நீதிபதி ஸ்வதந்தர் குமார் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, "தண்டவாளங்களுக்கு அருகே குப்பைகள் சேரும் இடங்களை கண்டறிந்து அங்கு குப்பைத் தொட்டிகளை அமைக்க வேண்டும்.
தண்டவாளங்களுக்கு அருகே மனித கழிவுகள் சேருவதை தடுக்கும் வகையில், ஆங்காங்கே மொபைல் கழிவறைகளை அமைக்க வேண்டும்.
ரயில்வே பிளாட்பார்ம் மற்றும் தண்டவாளங்களை அசுத்தப்படுத்துவோருக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications