பிரதமருடன் மோதல்- இந்தியாவுக்கான நேபாள தூதர் திடீர் வாபஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி : நேபாள பிரதமர் ஷர்மா ஒலியுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் இந்தியாவுக்கான தூதர் உபாத்யாவை அந்நாடு வாபஸ் பெற்றுள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அழைப்பை ஏற்று நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரி வருகிற 9-ந்தேதி முதல் 6 நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, இந்தியாவுக்கான தூதர் உபாத்யாயாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமருடன் ஏற்பட்ட மோதல், அரசுடன் ஒத்துழையாமை மற்றும் அரசு எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் உபாத்யாவை திரும்ப அழைப்பதாக நேபாள வெளியுறவுதுறை தெரிவித்துள்ளது.
More From
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
வேலையை காட்டிய பலேன் ஷா.. நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி அதிரடி கைது! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications