பிரதமருடன் மோதல்- இந்தியாவுக்கான நேபாள தூதர் திடீர் வாபஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி : நேபாள பிரதமர் ஷர்மா ஒலியுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் இந்தியாவுக்கான தூதர் உபாத்யாவை அந்நாடு வாபஸ் பெற்றுள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அழைப்பை ஏற்று நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரி வருகிற 9-ந்தேதி முதல் 6 நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, இந்தியாவுக்கான தூதர் உபாத்யாயாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமருடன் ஏற்பட்ட மோதல், அரசுடன் ஒத்துழையாமை மற்றும் அரசு எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் உபாத்யாவை திரும்ப அழைப்பதாக நேபாள வெளியுறவுதுறை தெரிவித்துள்ளது.
More From
-
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
கடலில் தவித்த ஈரான் போர்க்கப்பல்.. அமெரிக்காவிடம் சிக்காமல் காப்பாற்றிய இந்தியா! பரபரப்பு சம்பவம் -
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை.. உண்மை இதுதான் -
இந்தியாவை நெருங்கிய போர்.. சைலண்ட் மோடில் மத்திய அரசு! இலங்கை அசத்துதே! -
ரேடாரில் சிக்காது.. ஈரான் அருகே ராட்சச போர்க்கப்பலை இறக்கிய இந்தியா! அமெரிக்காவுக்கு பதிலடியா? -
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக் -
"வேண்டாம்.." இதுவரை ஒரே ஒரு அமெரிக்க போர் விமானத்தை கூட வாங்காத இந்தியா.. என்ன காரணம் தெரியுமா? -
இஸ்ரேலை நம்பாத இந்தியா! ஆயுத கொள்முதலில்.. ரஷ்யாவுடன் சைலண்டாக டீல் முடிந்தது! -
UPSC தேர்வு முடிவுகள்.. அகில இந்திய அளவில் தமிழக மாணவி ராஜேஸ்வரி 2ஆம் இடம்! மற்றொரு மாணவர் 7வது இடம் -
ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய கப்பல்கள்.. இந்தியாவில் எரிபொருள் விற்பனைக்கு கட்டுப்பாடு? பகீர் தகவல் -
அடித்து தூக்கும் Gen Z படை.. நேபாள அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இளைஞர் படை!












Click it and Unblock the Notifications