நாம் உறுதியாக செயல்பட வேண்டும்... உலக கழிவறை தினத்தில் மோடி வேண்டுகோள்
நாம் உறுதியாக செயல்பட்டு சுத்தத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
டெல்லி: நாம் உறுதியாக செயல்பட்டு சுத்தத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இதற்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
ஐநா சபையால் இன்று உலகம் முழுக்க சர்வதேச கழிவறை தினம் கொண்டாப்படுகிறது. உலகம் முழுவதும் நல்ல சுகாதார வசதியை ஏற்படுத்தவும், சுத்தத்தை பேணிக்காக்கவும் இந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து இந்த நாள் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் எழுதி இருக்கிறார். மேலும் தனது டிவிட்டுடன் ஒன்றரை நிமிட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
On World Toilet Day we reaffirm our commitment towards improving sanitation facilities across our nation. pic.twitter.com/nteYOD6wND
— Narendra Modi (@narendramodi) November 19, 2017
அவர் தனது டிவிட்டில் ''இந்த உலக கழிவறை தினத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நாடு முழுவதும் சுத்தத்தை பேணிக்காப்போம் என்று உறுதி அளிக்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.
அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் இந்தியா முழுக்க சுகாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் முன்னேற்றம் குறித்த காட்சிகள் அடங்கி இருக்கிறது.
-
“Back” அடித்த மத்திய பாஜக அரசு.. உடனே நிதியை வழங்க கோரி கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்! -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ்












Click it and Unblock the Notifications