69வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்!
டெல்லி: நாட்டின் 69வது சுதந்திர தினத்தையொட்டி பிரதம நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியக் கொடியை பலத்த பாதுகாப்புடன் ஏற்றினார். பிரதமர் நரேந்திர மோடி தமது பதவி காலத்தில் 2வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் டெல்லி செங்கோட்டை வருகை தந்தார்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் 21 குண்டுகள் முழங்க பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின சிறப்பு உரையாற்றினார். பொதுவாக செங்கோட்டையில் கடந்த காலங்களில் குண்டுதுளைக்காத மேடையில்தான் பிரதமர்கள் உரையாற்றுவர். ஆனால் கடந்த முறை முதல் முறையாக இந் சம்பிரதாயத்தைப் பிரதமர் மோடி உதறினார். அதைப் போல இம்முறையும் குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படாமல் சாதாரண மேடையில் நின்றே பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
PM Modi unfurls the national flag at Red Fort pic.twitter.com/v86gF13bxf
— ANI (@ANI_news) August 15, 2015 சுதந்திர தின விழாவின் போது தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications