For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரிபுரா முதல்வர் பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்- போலீசார் விசாரணை

By Mathi
Google Oneindia Tamil News

அகர்தலா: திரிபுரா முதல்வர் பெயரில் வலம் வரும் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் குறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் பெயர்ல் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணிக் சர்காரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Police probing fake facebook account of Tripura CM

இதைத் தொடர்ந்து இந்த அக்கவுண்ட்டை தொடங்கியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில காவல்துறை தலைவர் கே. நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் மாணிக் சர்க்கார் பெயரிலான போலி அக்கவுண்ட் குறித்து நாங்களே புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

English summary
Tripura Police have launched a probe into the opening of a fake Facebook account in the name of Chief Minister Manik Sarkar, a top police official said here Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X