ராக்கி பரிசை டெலிவரி செய்யாத போஸ்ட் மேனுக்கு ரூ. 17,000 அபராதம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் ரக்ஷாபந்தன் பரிசை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏ.கே. சிங்கால். இவர் டெல்லியில் வசிக்கும் தனது சகோதரிக்கு கடந்த ஆண்டு ரக்ஷாபந்தன் பரிசாக 500 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். இந்தப் பணம் தனது சகோதரிக்கு சென்று சேரவில்லை என்பது நாளைடைவில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சிங்கால் ஷாமிலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார். இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ரக்ஷாபந்தன் பரிசை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications