மலையேறிவிட்டு போராட்டக்காரர்களை பார்த்து பயந்து குடும்பத்துடன் திரும்பிய ஆந்திரா பெண் #sabarimala
Recommended Video

பம்பை: ஆந்திராவில் இருந்து குடும்பத்துடன் வந்த பெண் மலையேறிய போது போராட்டக்காரர்களுக்கு பயந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றுவிட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு முதல்முறையாக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று கூறி பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தினால் நேற்று நிலக்கல், பம்பை உள்ளிட்ட நான்கு இடங்களில் பதட்டமான சூழல் நிலவியது.
கோவிலுக்கு சென்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த மாதவி(40) என்ற பெண் தனது மகன் மற்றும் மகளுடன் சபரிமலை கோவிலுக்கு வந்தார்.
[சபரிமலை கோவில் விவகாரம்: தீவிரம் அடைந்த போராட்டம், கேரளாவில் இன்று பந்த்]
அவர் பம்பையை அடைந்த பிறகு தனது குழந்தைகளுடன் மலையேறினார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக வந்த போலீசார் கோவில் அருகில் வந்ததும் சென்றுவிட்டனர். நீங்களாக கோவிலுக்குள் செல்லுங்கள் என்று போலீசார் கூறியதாக மாதவி தெரிவித்தார். மாதவியை பார்த்த போராட்டக்காரர்கள் கோபம் அடைந்து கூச்சலிடவே அவர் பயந்துவிட்டார்.
உயிருக்கு பயந்த மாதவி தனது குழந்தைகளுடன் திரும்பிச் சென்றுவிட்டார். தற்போதும் கோவிலுக்கு செல்லும் பெண்களை போராட்டக்காரர்கள் விரட்டி வருகிறார்கள். அவர்களுக்கு பயந்து பெண்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்க்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications