விமானி அபிநந்தனை வரவேற்க கோலாகல ஏற்பாடு… பஞ்சாப் முதல்வர் நேரில் சென்று வரவேற்கிறார்
Recommended Video

பஞ்சாப்: முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வாகா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானி அபிநந்தனை வரவேற்க அனுமதி அளிக்குமாறு பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அனுமதி கோரியிருந்த நிலையில், வாகா எல்லை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதால் வாகா எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் இந்திய விமானி அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் உடல் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது. இன்று பிற்பகல் 12 மணி அளவில் வாகா எல்லையில் விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

அபிநந்தன் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகா வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்க மேள, தாளங்களுடன் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
இதற்கிடையே, இம்ரான் கானுடன் நான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், அவர் சமாதானத்துக்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். இந்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து சொல்லிக்கொண்டிருந்த போது கூட முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் தீவிரவாதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்றார்.
[Read more: உலகையே திரும்பி பார்க்க வைத்த பாகிஸ்தான்.. 48 மணி நேரத்தில் ஒரு நாட்டின் முகத்தை மாற்றிய தமிழர்!]
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் வன்மையாக தொடர்ந்து கண்டித்து வருகிறார். இந்தநிலையில், அபிநந்தனை வரவேற்க கோலாகலமான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளது. இதில், மத்திய அரசின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications