ரயில்வே பட்ஜெட் 2016
-ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிமுகம் இல்லை
-ரயில்வேயில் பொறியியல் மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் முறை அறிமுகம்
-ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை
-ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை
-அனைத்து மாநில மொழிகளிலும் "ரயில் பந்து" பத்திரிகை வெளியிட நடவடிக்கை
-அடுத்து வரும் ரயில்நிலையங்களை அறிவதற்கான ஜிபிஎஸ் வசதி பெட்டிகளில் அறிமுகப்படுத்தம்
-பெண் பயணிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
-உள்ளூர் உணவுகள் பயணிகளுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
-2020ஆம் ஆண்டுக்குள் ரயில்வே வருவாயை ரூ4,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை
-தமிழகம், குஜராத், தெலுங்கானா அரசுகளுடன் இணைந்து புறநகர் ரயில்களை அதிகரிக்க நடவடிக்கை
-இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் ரயில்வே ஆட்டோ-ஹப் உருவாக்கப்படும்-சுரேஷ் பிரபு
-டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு பின்பற்றப்படும்
-சென்னை, ஹைதராபாத், அகமதாபாத்தில் புற நகர் ரயில் சேவை மேம்படுத்தப்படும்-சுரேஷ் பிரபு
-ரயில்வே உணவு மெனுவில் குழந்தைகளுக்கான உணவு, சூடான பால் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-ரயில் பயணிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு வசதி
-ரயில் பெட்டிகளில் எஃப்.எம். ரேடியோ வசதி ஏற்படுத்தப்படும்

-ரயில் பயணிகளுக்கு டிராவல் இன்சூரன்ஸ் வழங்குவது பற்றி ஆலோசனை
-2ஆயிரம் ரயில் நிலையங்களில் 20,000 மெகா திரைகள் அமைக்கப்படும்
-பயண சீட்டை ரத்து செய்ய 139 எண்ணில் அழைக்கலாம்
-இ கேட்டரிங் சேவை 408 ரயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்
-மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு ரயிலிலும் 120 கீழ்படுக்கைகள் ஒதுக்கீடு
-மாநில அரசுடன் இணைந்து பெங்களூர், திருவனந்தபுரத்தில் புறநகர் ரயில் சேவை-சுரேஷ் பிரபு
-லக்கேஜ் தூக்கும் தொழிலாளிகள் இனிமேல் கூலி கிடையாது. சகாயகாஸ் என அழைக்கப்படுவர்-சுரேஷ்பிரபு
-ஆட்டோமெட்டிக் கதவுகள், பார்கோட் ரீடர், பொழுதுபோக்கு டிவி ஸ்க்ரீன் வசதியோடு ஸ்மார்ட் கோச்சுகள் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-ஜப்பான் உதவியோடு அகமதாபாத்-மும்பை நடுவே அதிவிரைவு ரயில் திட்டம்-சுரேஷ் பிரபு
-பார்கோடு தொழில்நுட்பத்துடன் ரயில் டிக்கெட்டுகள் அறிமுகம்
-நாகப்பட்டிணம், வேளாங்கன்னி, திருப்பதி உள்ளிட்ட ஆன்மீக தலங்களை இணைக்க ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-முழுவதுமே 3வது ஏசி வசதி பெட்டி கொண்ட ஹும்சபார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-அதிக பயணிகள் நெரிசல் உள்ள வழித்தடங்களில் இரவு நேர டபுள்-டக்கர் ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு

-நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத சூப்பர்பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படும்
-பெண்களுக்கு லோயர் பெர்த்துகள் வழங்க கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்
-மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்துகள் 50% ஒதுக்கீடு
-டெல்லி- சென்னை உள்ளிட்ட சரக்குபாதை திட்டத்தை நிறைவேற்ற முன்னுரிமை
-குஜராத்தின் வதேராவில் உள்ள ரயில்வே அகாடமி ரயில்வே பல்கலைக் கழகமாக மாற்றம்
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications