ரயில்வே பட்ஜெட் 2016
-ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிமுகம் இல்லை
-ரயில்வேயில் பொறியியல் மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் முறை அறிமுகம்
-ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை
-ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை
-அனைத்து மாநில மொழிகளிலும் "ரயில் பந்து" பத்திரிகை வெளியிட நடவடிக்கை
-அடுத்து வரும் ரயில்நிலையங்களை அறிவதற்கான ஜிபிஎஸ் வசதி பெட்டிகளில் அறிமுகப்படுத்தம்
-பெண் பயணிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
-உள்ளூர் உணவுகள் பயணிகளுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
-2020ஆம் ஆண்டுக்குள் ரயில்வே வருவாயை ரூ4,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை
-தமிழகம், குஜராத், தெலுங்கானா அரசுகளுடன் இணைந்து புறநகர் ரயில்களை அதிகரிக்க நடவடிக்கை
-இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் ரயில்வே ஆட்டோ-ஹப் உருவாக்கப்படும்-சுரேஷ் பிரபு
-டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு பின்பற்றப்படும்
-சென்னை, ஹைதராபாத், அகமதாபாத்தில் புற நகர் ரயில் சேவை மேம்படுத்தப்படும்-சுரேஷ் பிரபு
-ரயில்வே உணவு மெனுவில் குழந்தைகளுக்கான உணவு, சூடான பால் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-ரயில் பயணிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு வசதி
-ரயில் பெட்டிகளில் எஃப்.எம். ரேடியோ வசதி ஏற்படுத்தப்படும்

-ரயில் பயணிகளுக்கு டிராவல் இன்சூரன்ஸ் வழங்குவது பற்றி ஆலோசனை
-2ஆயிரம் ரயில் நிலையங்களில் 20,000 மெகா திரைகள் அமைக்கப்படும்
-பயண சீட்டை ரத்து செய்ய 139 எண்ணில் அழைக்கலாம்
-இ கேட்டரிங் சேவை 408 ரயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்
-மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு ரயிலிலும் 120 கீழ்படுக்கைகள் ஒதுக்கீடு
-மாநில அரசுடன் இணைந்து பெங்களூர், திருவனந்தபுரத்தில் புறநகர் ரயில் சேவை-சுரேஷ் பிரபு
-லக்கேஜ் தூக்கும் தொழிலாளிகள் இனிமேல் கூலி கிடையாது. சகாயகாஸ் என அழைக்கப்படுவர்-சுரேஷ்பிரபு
-ஆட்டோமெட்டிக் கதவுகள், பார்கோட் ரீடர், பொழுதுபோக்கு டிவி ஸ்க்ரீன் வசதியோடு ஸ்மார்ட் கோச்சுகள் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-ஜப்பான் உதவியோடு அகமதாபாத்-மும்பை நடுவே அதிவிரைவு ரயில் திட்டம்-சுரேஷ் பிரபு
-பார்கோடு தொழில்நுட்பத்துடன் ரயில் டிக்கெட்டுகள் அறிமுகம்
-நாகப்பட்டிணம், வேளாங்கன்னி, திருப்பதி உள்ளிட்ட ஆன்மீக தலங்களை இணைக்க ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-முழுவதுமே 3வது ஏசி வசதி பெட்டி கொண்ட ஹும்சபார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-அதிக பயணிகள் நெரிசல் உள்ள வழித்தடங்களில் இரவு நேர டபுள்-டக்கர் ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு

-நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத சூப்பர்பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படும்
-பெண்களுக்கு லோயர் பெர்த்துகள் வழங்க கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்
-மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்துகள் 50% ஒதுக்கீடு
-டெல்லி- சென்னை உள்ளிட்ட சரக்குபாதை திட்டத்தை நிறைவேற்ற முன்னுரிமை
-குஜராத்தின் வதேராவில் உள்ள ரயில்வே அகாடமி ரயில்வே பல்கலைக் கழகமாக மாற்றம்
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
இந்தியாவில் அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? நாட்டின் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க











Click it and Unblock the Notifications