பழங்குடியின பெண்ணுக்கு விஷம் கொடுத்து பலாத்காரம் - கொடூரர்களைத் தேடும் போலீஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மத்தியபிரதேசத்திற்கு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பழங்குடியினப் பெண்களை விஷம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா என்ற ஊரில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பழங்குடியின பெண்கள் வந்தனர். நிகழ்ச்சி முடிந்த உடன் இரண்டு பெண்களை சிலர் வனப்பகுதிக்கு கடத்திச் சென்றனர்.

அந்த பெண்களை பலாத்காரம் செய்தனர். இதில் ஒரு பெண் அதிகம் முரண்டு பிடித்ததால் விஷம் கலந்த பாலை கொடுத்து மயக்கமடையச் செய்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இருவரையும் குணா நகரின் அருகில் இருந்த ரயில் நிலையத்தில் விட்டுச்சென்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அரை மயக்க நிலையில் ரயில் ஏறி தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். பரன் ரயில் நிலையத்தில் இறங்கிய உடன் மிகவும் சோர்வாக இருந்த தனது சகோதரியை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்தார். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர் மல்க கூறி பரன் காவல்நிலையத்தில் அந்தப்பெண் புகார் அளித்தார். தங்களைத் தூக்கிச்சென்றவர்களில் ஒருவன் பெயர் பங்கஜ் கலால் என்று அடையாளம் கூறினார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், முதல் தகவல் அறிக்கையை குணா நகர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பழங்குடியின பெண்களை பலாத்காரம் செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications