கர்நாடக ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் ரோசய்யா
பெங்களூர்: தமிழக ஆளுநர் ரோசய்யா கர்நாடக மாநில ஆளுநராக இன்று கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கர்நாடக மாநிலத்தின் 14வது ஆளுநரான ஹெச்.ஆர். பரத்வாஜின் பதவிக்காலம் சனிக்கிழமை முடிந்தது. எனவே அவர் மாநில மக்களிடம் இருந்து விடைபெற்று தனது சொந்த ஊரான டெல்லிக்கு கிளம்பிச் சென்றார். இதையடுத்து கர்நாடக மாநில ஆளுநர் பதவியை தமிழக ஆளுநர் ரோசய்யா கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டது.

அதன்படி அவர் இன்று காலை கர்நாடக ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச். வகேலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பெங்களூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய முழுநேர ஆளுநர் நியமிக்கப்படும் வரை ரோசய்யா இந்த கூடுதல் பொறுப்பை கவனித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications