இந்திய கல்வி முறையை அழிக்கும் ஆர்.எஸ்.எஸ்.- கவலைப்படாத மோடி: ராகுல் காந்தி சரமாரி தாக்கு!
டெல்லி: "இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வரும் காலங்களில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தேர்வுசெய்யப்பட்டவர்கள்தான் நியமிக்கப்படுவார்கள்; இது நாட்டுக்கு பேராபத்து" என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது: இன்று, இந்தியாவின் எதிர்காலத்தையும் அதன் கல்வி முறையையும் அழிப்பதில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது. நமது கல்வி முறை ஆர்.எஸ்.எஸ்ஸின் கைகளுக்குச் சென்றால், நாட்டில் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காது, நாடு நாசமாகிவிடும்.

இன்று, இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வரும் காலங்களில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தேர்வுசெய்யப்பட்டவர்கள்தான் நியமிக்கப்படுவார்கள்.இது நாட்டிற்கு ஆபத்தானது, இதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இன்று, இந்தியாவின் எதிர்காலத்தையும் அதன் கல்வி முறையையும் அழிப்பதில் RSS ஈடுபட்டுள்ளது.
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 24, 2025
நமது கல்வி முறை ஆர்.எஸ்.எஸ்ஸின் கைகளுக்குச் சென்றால், நாட்டில் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காது, நாடு நாசமாகிவிடும்.
இன்று, இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துணைவேந்தர்களும்… pic.twitter.com/MlOE0hiLKm
நாட்டின் கல்வி துறையை ஆர்.எஸ்.எஸ். அழித்து வருவது பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த கவலையும் இல்லை. அவரது கவலை எல்லாம் அதானி, அம்பானியின் செல்வங்களை பாதுகாப்பதில் மட்டுமே உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக போராடி ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவை தோற்கடிப்போம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications