பம்பை ஆற்றில் வடியாத வெள்ளப்பெருக்கு.. மூடப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோயில்!
சபரிமலை கோயில் இழுத்து மூடப்பட்டது.
Recommended Video

சபரிமலை: வரலாறு காணாத வெள்ளம் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கேரள மாநிலத்திற்கு தனி பெருமையையும், அந்தஸ்தையும், சிறப்பையும், அடையாளத்தையும், மகிமையையும் அள்ள அள்ள குறையாமல் கொடுத்து கொண்டிருப்பது சபரிமலை ஐயப்பன் கோயில்.
உலக புகழ்பெற்ற இந்த கோயில் பம்பை ஆற்று பகுதியில் உள்ளது. இயற்கை அன்னை தற்போது கேரளா மீது கடுமையான சீற்றம் கொண்ட காரணமாக அந்த மாநிலமே தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது. வீடு, வாசல், துணிமணிகள், பாத்திர, பண்டங்கள் ஏதுமின்றி மக்கள் திணறி வருகிறார்கள். உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள நல்லுள்ளம் படைத்தவர்கள் முடிந்த அளவு உதவி வருகிறார்கள். அதனால் ஓரளவு அம்மாநில மக்கள் மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டு வரும் மக்கள்
உலக புகழ்பெற்ற இந்த கோயில் பம்பை ஆற்று பகுதியில் உள்ளது. இயற்கை அன்னை தற்போது கேரளா மீது கடுமையான சீற்றம் கொண்ட காரணமாக அந்த மாநிலமே தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது. வீடு, வாசல், துணிமணிகள், பாத்திர, பண்டங்கள் ஏதுமின்றி மக்கள் திணறி வருகிறார்கள். உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள நல்லுள்ளம் படைத்தவர்கள் முடிந்த அளவு உதவி வருகிறார்கள். அதனால் ஓரளவு அம்மாநில மக்கள் மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

களிமண்-சேறு
இந்நிலையில் இன்னும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டே இருக்கிறது. பத்தினம்திட்டா மாவட்டம் மழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வடியவே இல்லை. அத்துடன் ஐயப்பன் கோயிலுக்குள்ளும் இந்த வெள்ள நீர் சென்றுவிட்டது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் களிமண்ணும், சேறுமாக கிடக்கிறது. அந்த பகுதியில் உள்ள மரங்களும் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன.

கோயில் மூடப்பட்டது
இதனால் வரும் 23-ம் தேதி முதல் ஓணம் பண்டிகைக்கான பூஜை சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடங்க உள்ளதைகூட, கேரள அரசு ரத்து செய்துவிட்டது. இது இல்லாமல், ஐயப்பன் கோயிலுக்கு ஓணம் பண்டிகைக்காக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கேட்டுக் கொண்டதுடன், கடந்த 13-ம் தேதியன்று கோயிலையும் மூடியது.

பூஜைகள் தொடர்ந்து நடக்கும்
தற்போது பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் ஐயப்ப போயிலின் அடுத்த அறிவிப்பு வரும்பரை கோயில் மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் இன்றும் தெரிவித்துள்ளது. கோயிலை மூடினாலும் அனைத்து பூஜைகளும் தொடர்ந்து நடக்கும் என கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications