ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன் 16 வரை தடை நீடிப்பு
Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்து குற்றம்சாட்டப்பட்டோரின் வாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது
அப்போது ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை வரும் 16-ந் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications