For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன் 16 வரை தடை நீடிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

SC extends stay on trial in Jaya case
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை மீதான தடையை ஜூன் 16-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்து குற்றம்சாட்டப்பட்டோரின் வாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது

அப்போது ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை வரும் 16-ந் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
The Supreme Court extends stay on trial in Tamil Nadu CM J Jayalalithaa's disproportionate assets case till June 16
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X