For Daily Alerts
Just In
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன் 16 வரை தடை நீடிப்பு
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்து குற்றம்சாட்டப்பட்டோரின் வாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது
அப்போது ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை வரும் 16-ந் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments
jayalalitha assets case supreme court தமிழகம் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றம் தடை நீடிப்பு
English summary
The Supreme Court extends stay on trial in Tamil Nadu CM J Jayalalithaa's disproportionate assets case till June 16
Story first published: Friday, June 6, 2014, 11:30 [IST]