ஷாருக் நாடு திரும்பியிருந்தால் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது போன்றிருக்கும்: சிவசேனா
மும்பை: விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதும் நடிகர் ஷாருக்கான் நாடு திரும்பியிருந்தால் அது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது போன்று இருந்திருக்கும் என்று சிவ சேனா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சென்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் பெயரில் கான் இருப்பதால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் இந்த செயலுக்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் இது குறித்து சிவசேனாவின் நாளிதழான சாம்னாவில் கூறியிருப்பதாவது,

ஷாருக்கான்
அமெரிக்காவில் உள்ள பெரிய விமான நிலையங்களில் எல்லாம் ஷாருக்கானுக்கு இதே கதி தான். அப்படி இருந்தும் ஷாருக் அவமானப்படவே மீண்டும் மீண்டும் அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறார்.

அமெரிக்கா
விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதுமே இது போன்றே தொடர்ந்து என்னை அவமதித்தால் இனி உங்கள் நாட்டில் கால் வைக்க மாட்டேன் என்று கூறி ஷாருக்கான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்க வேண்டும்.

அறை
ஷாருக்கான் மட்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்திருந்தால் அது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது போன்று இருந்திருக்கும். அனைத்து இஸ்லாமியர்களையும் அமெரிக்கா தீவிரவாதிகளாக பார்க்கிறது.

கான்கள்
பாலிவுட்டின் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோர் காஷ்மீரில் வழி தவறி செயல்படும் இளைஞர்களுக்கு ட்விட்டர் மூலம் நல்வழி காட்ட வேண்டும் என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications