For Quick Alerts
For Daily Alerts
Just In
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இலங்கையுடன் நெருக்கமான உறவுகள் அவசியம்: சு.சுவாமி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர்.
இதனால் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு முற்றாக அழித்துவிட்டிருக்கிறது. அந்த அரசை நாடு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு சு.சுவாமி கூறியுள்ளார்.
Comments
English summary
BJP leader Subramanian Swamy on Wednesday called for close cooperation between India and Sri Lanka to counter terrorist activities in the Indian sub-continent.
Story first published: Wednesday, May 21, 2014, 17:24 [IST]