அடுத்தடுத்து 5 அவதூறு வழக்குகள்.. உச்ச நீதிமன்றத்துக்கு ஓடுகிறார் சு.சுவாமி
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா தம் மீது அடுத்தடுத்து 5 அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரை விமர்சித்து பேட்டி கொடுத்தும் இழிவாக சித்தரித்து ட்விட்டரில் பதிவுகளையும் போட்டு வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. இதனால் அவர் மீது அடுத்தடுத்து அவதூறு வழக்குகளை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வருகிறார்.

சுப்பிரமணியன் சுவாமி மீது இதுவரை 5 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தம் மீதான அவதூறு வழக்குகள் குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, எனக்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்காக காத்திருக்கிறேன். அந்த சம்மன்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் முறையிட இருக்கிறேன்.
இப்படி என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து போடுவது என்பது அதிகார துஷ்பிரயோகம் என்று கூறியுள்ளார்
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications