மோடி கோரிக்கையை ஏற்று மகள்களுடன் அன்பை பொழிந்து போட்டோ எடுத்த தந்தைகள்!
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளை ஏற்று தங்களது பெண் குழந்தைகளுடன் தந்தையர்கள் செல்ஃபி போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் நிரப்பி தள்ளிவிட்டனர்.
பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டும், அவர்களின் கல்வி அவசியத்தை வலியுறுத்தியும், பெண் பிள்ளைகளுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளங்கள் மூலமாக, தன்னுடன் ஷேர் செய்யுமாறு பிரதமர் மோடி வானொலி மூலம் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, நாடு முழுவதிலுமுள்ள மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுடன் போட்டோ எடுத்து அதை ஷேர் செய்தனர்.
அரசியல் பிரமுகர் விஜய் கோயல் தனது மகளுடன் எடுத்த போட்டோவின் கீழே, "எனது மகள், எனது நம்பிக்கையின் தூண்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கவுரவ் என்பவர், சொர்க்கத்தில் இருந்து வந்த தேவதைகள்தான் மகள்கள். மகள்கள் கடவுளின் ஆசிர்வாதங்கள்.. என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹமீத் நகாதா என்பவர் கூறுகையில், நீ சிரிக்கும்போதுதான், நானும் சிரிக்கிறேன். மகள்கள், மகன்களை விட ஒருபடி மேல் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications