சீக்கியர்ளுக்கு எதிரான 1984ம் ஆண்டு கலவர வழக்கு விசாரணை – 3 பேர் சிறப்புக் குழு அமைப்பு
டெல்லி: சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற 1984ம் ஆண்டு கலவரம் தொடர்பான விசாரணைக்கு 3 பேர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
மூத்த காவல் துறை அதிகாரி பிரமோத் அஸ்தானா தலைமையிலான இக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் கபூர், டெல்லி காவல் துறை கூடுதல் துணை ஆணையர் குமார் கியானேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

6 மாதங்களில் இக்குழு மத்திய அரசிடம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984ம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது.
டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் நடந்த கலவரங்களில் 3 ஆயிரத்து 325 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நீதிபதி மாத்தூர் குழு அளித்த பரிந்துரைகளின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications