For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கானா : புவனகிரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து 17 தொழிலாளிகள் பலி

தெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து 17 தொழிலாளிகள் பலியாகினர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    டிராக்டர் கவிழ்ந்து 17 தொழிலாளிகள் பலி-வீடியோ

    புவனகிரி : தெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததில் 17 பேர் பலியாகினர். இன்னும் பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் புவனகிரியில் உள்ள யாதாத்ரி பகுதியில் தொழிலாளர்களை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்தது. வேமுலகொண்டாவில் இருந்து வந்து கொண்டிருந்த டிராக்டர் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததில் கால்வாயில் கவிழ்ந்தது.

    Tractor Upsets at Telungana Killed 17 people

    இதில் 17 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும், சிலர் இறந்திருக்ககூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Tractor Upsets at Telungana Killed 17 people. The incident took place at Telungana and many people are admitted in Hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X