நாட்டின் புதிய கடற்படை தளபதியாக ராபின் தோவான் நியமனம்
Subscribe to Oneindia Tamil

நீர்மூழ்கிக் கப்பல்களில் தொடர் விபத்துகள் நிகழ்ந்ததையடுத்து டி.கே. ஜோஷி, கடற்படை தளபதி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இடைக்கால தளபதியாக ரோவன் தோவான் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரோவான் தோவானை புதிய கடற்படை தளபதியாக நியமித்து மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications