பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.. மக்களிடம் கருத்து கேட்கிறது நிதியமைச்சகம்
பட்ஜெட் குறித்து பொது மக்களிடம் மத்திய நிதியமைச்சகலம் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது
டெல்லி: பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களிடம் மத்திய நிதியமைச்சகம் கருத்து கேட்டு வருகிறது.
மத்திய அரசின் பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சகம் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு வருகிறது.

பொது பட்ஜெட்டில் எந்தத் துறைக்கு அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும். எந்தத் துறைக்கு எந்த அளவு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களைப் பொதுமக்களிடம் மத்திய நிதியமைச்சம் கேட்டு வருகிறது.
மத்திய அரசின் Ministry of Finance என்ற டுவிட்டர் பக்கத்தில், பொது மக்கள் தங்களுடையக் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
விவசாயம், உற்பத்தி, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என 4 துறைகளை கொடுத்து அவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுடையக் கருத்துகளை வரும் 6 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Please give your suggestions...
— Ministry of Finance (@FinMinIndia) January 6, 2017
Which sector needs more focus in the Budget 2017-18?
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications