அடங்காத நேபாளம்- இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது
காத்மண்டு: இந்தியாவின் பகுதிகளையும் உள்ளடக்கிய நேபாளத்தின் புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவுக்கு சொந்தமான எல்லைப் பகுதிகளை தனக்கு உரியது என்கிறது நேபாளம். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

ஆனால் சீனாவின் ஆதரவுடன் ஆட்டம் போடும் நேபாளம், திடீரென புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவின் பகுதிகளும் இடம்பெற்றிருந்தன.
இந்தியாவின் லிபுலேக், கலாபானி, லிம்பியாதுராவைத்தான் நேபாளம் உரிமை கோரி பஞ்சாய்த்து செய்து வருகிறது. இந்த நிலையில் நேபாளம் நாடாளுமன்றத்தில் இன்று மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
நேபாளத்தில் வரைபடத்தை மாற்றி அமைக்கும் வகையிலான அரசியல் சாசனத்திருத்தத்துக்கு ஒப்புதல் கோருகிறது இந்த மசோதா. இம்மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தரும் என்பதால் இது எளிதாக நிறைவேறும்.
சீனாவின் தூண்டுதலில் நேபாளம் செய்து வரும் இந்த அடாவடித்தனங்களுக்கு இந்தியா தக்க பதிலடி தரும் என்பது எதிர்பார்ப்பு.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications