ஆபீஸில் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறீர்களா?: இதயம் பத்திரம்
ஆரிகன்: ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப்பது இதயத்திற்கு நல்லது என்று அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சவ்ரப் தோசர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஆரிகன் மாநிலத்தில் இருக்கும் ஆரிகன் ஹெல்த் அன்ட் சயன்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவ்ரப் தோசர்.
அவர் செய்த ஆய்வின் முடிவு விவரம் வருமாறு,

ஆரோக்கியமானோர்
20 முதல் 35 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் 11 பேர் ஆய்வில் கலந்து கொண்டனர்.

ஒரே இடத்தில்
அந்த 11 பேரும் ஒரே இடத்தில் கால்களைக் கூட அசைக்காமல் 3 மணிநேரம் உட்கார வைக்கப்பட்டனர். அவ்வாறு உட்கார்ந்தபோது அவர்களின் இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது.

நடை
11 பேரும் ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டு ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு முறை 5 நிமிடங்கள் நடந்தனர். அவ்வாறு நடந்தபோது அவர்களின் இதயத்தின் செயல்பாடு நன்றாக இருந்தது.

இதயம்
அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப்பது இதயத்திற்கு நல்லது. இல்லை என்றால் இதய பிரச்சனை ஏற்படும் என்கிறார் சவ்ரப்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications