மாலி பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலி- ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
பமாகோ: மாலி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 54 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.ஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மாலியில் மேனாகா பகுதியில் ராணுவ முகாமை இலக்கு வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 53 ராணுவ வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.

அண்மைக்காலத்தில் மாலியில் ராணுவ வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இது. இத்தாக்குதல் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
இந்நிலையில் மாலி தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பேற்கிறோம் என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த இயக்கமானது அதன் அமாக் செய்தி ஊடகம் மூலம் இதை அறிவித்திருக்கிறது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications