மாலி பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலி- ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
பமாகோ: மாலி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 54 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.ஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மாலியில் மேனாகா பகுதியில் ராணுவ முகாமை இலக்கு வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 53 ராணுவ வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.

அண்மைக்காலத்தில் மாலியில் ராணுவ வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இது. இத்தாக்குதல் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
இந்நிலையில் மாலி தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பேற்கிறோம் என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த இயக்கமானது அதன் அமாக் செய்தி ஊடகம் மூலம் இதை அறிவித்திருக்கிறது.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications