டோன்ட் வொரி.. ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் லேசானவை.. தென் ஆப்பிரிக்க நிபுணர்கள் சொல்றதை பாருங்க!
ஜோகன்னஸ்பர்க்: உலகம் முழுவதையும் கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓமிக்ரான் வைரஸ் தனது பிறப்பிடமான தென் ஆப்பிரிக்காவை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை மட்டும் அந்த நாட்டில் ஓமிக்ரான் காரணமாக கொரோனா பாதிப்புகள் முந்தைய வாரத்தை விட 111% அதிகரித்துள்ளது.

ஓமிக்ரான் வைரஸ்
கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் 22.4% ஐ எட்டியது. இது நவம்பர் முதல் வாரத்தில் 1.2% ஆகத்தான் இருந்தது. எனவே இந்த உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று தகவல்கள் கூறுகின்றன. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் தகவல்கள் வலம் வருகின்றன.

ஆறுதல் செய்தி
இந்த நிலையில் முதல் மூன்று அலைகளை விட ஓமிக்ரான் வைரஸ் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்று தென்னாப்பிரிக்கா மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தனியார் ஹெல்த்கேர் நிறுவனமான நெட்கேர் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் வெளியிட்ட அறிக்கையில், 'முதல் மூன்று அலைகளின் போது நாம் அனுபவித்த கொடுமையை விட ஓமிக்ரான் வைரஸ் மிகவும் லேசானவைதான்.

ஆக்ஸிஜன் சிகிச்சை தேவையில்லை
நெட்கேர் மருத்துவமனைகளில் ஓமிக்ரான் வைரஸ் பாசிடிவ் விகிதம் அதிகமாகி பலர் சிகிச்சையில் இருந்தாலும் மருத்துவமனைகளில் உள்ள 90% கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவையில்லை. அவர்கள் மிகவும் சாதரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயப்படும்படியாக ஏதும் இல்லை' என்று ரிச்சர்ட் கூறியுளளார்.
Recommended Video

ஆபத்தில்லாத நிலை
இதேபோல் குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மருத்துவமனை அறிக்கையின்படி, ' 321 பேர் கொரோனா, ஓமிக்ரானுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 20% பேர் அதன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். சுமார் 30% பேர் 30 வயதுக்கு குறைவானவர்கள். இவர்களில் பெரும்பாலானர்கள் ஆபத்தில்லாத நிலையில் உள்ளதால் விரைவில் சிகிச்சையில் இருந்து மீண்டு விடுவார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications