துபாயில் நடந்த கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் வஹியாய் வந்த வசந்தம் கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி 12.07.2014 அன்று மாலை நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது இளையான்குடி கவிஞர் மு ஹிதாயத்துல்லா எழுதிய வஹியாய் வந்த வசந்தம் எனும் கவிதை நூலை அறிமுகப்படுத்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் என்.ஏ. தைமிய்யா, கோவை முஜிபுர் ரஹ்மான், இளையான்குடி இஸ்மத், முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications