மாடல் அழகி மார்பகத்தை கொத்திய பாம்பு, சுருண்டு விழுந்து இறந்தது ஏன்?- வைரலாகும் வீடியோ
லண்டன்: மாடல் அழகி மார்பகத்தை கொத்திய பாம்பு ஒன்று பரிதாபமாக இறந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.
அந்த வீடியோவில், மாடல் அழகி ஒருவர் தனது கையில் வைத்திருந்த, நீண்ட பாம்பு ஒன்றை, மோகத்தோடு நாக்கால் வருட முயல்கிறார். அப்போது ஆக்ரோஷமடைந்த அந்த பாம்பு, சட்டென பாய்ந்து சென்று, அவரது மார்பகத்தை கொத்துகிறது. மாடல் அழகி பயத்தால் துடித்ததும், அருகேயிருந்த ஒரு உதவியாளர் ஓடிச் சென்று பாம்பை இழுக்கிறார்.
அந்த பாம்பின் பற்கள் மாடல் அழகி உடலில் சிக்கிக்கொண்டதை போல, நீண்ட நேரமாக அதை இழுக்க உதவியாளர் முயன்று பிறகு முயற்சியில் வெற்றி பெறுகிறார். இவ்வாறு அந்த வீடியோவில் காட்சிகள் உள்ளன.
மேலதிக தகவல் என்னவென்றால், அந்த பாம்பு இறந்துவிட்டதாம். இவ்வாறு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மாடல் அழகி சிலிக்கான் செயற்கை மார்பகம் பொருத்தியிருந்ததாகவும், அதிலுள்ள விஷம் பாம்பை தாக்கி அது இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது எங்கோ நடைபெற்ற போட்டோ ஷூட்டில் இடம்பெற்ற சம்பவம் போல காணப்படுகிறது. அதுகுறித்த முழு தகவலும் வெளியாகவில்லை என்றபோதிலும், அந்த வீடியோ வைரலாக பரவி வருகிரது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications