ஈரானில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 31 பேர் பலி
ஈரானியில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
தெஹ்ரான்: ஈரானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 31 பேர் உயிரிழந்ததாக அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷவுரத் நகரின் ஹாப்ட் கான் ரயில்வே நிலையத்தில் பயணிகள் ரயில் நின்றது. அப்போது திடீரென எதிரே வந்த மற்றொரு ரயில் நின்றுக்கொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதியது. இதில் இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தீப்பிடித்து எரிந்தன. இதில் இதுவரை 31 பேர் உயிரிழ்ந்திருப்பதாக செம்நான் மாகாண கவர்னர் முகமது ரெஸா கப்பாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது வரை பலத்த காயமடைந்த 70 பேர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள கவர்னர், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ரயில்களில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற தகவல் வெளிவராத நிலையில் இதுவரை 100 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கவர்னர் முகமது ரெசா கப்பாஸ் கூறியுள்ளார். விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டதாகவும், அப்போது பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் அவர்களால் எளிதில் வெளியேற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து நடந்தப் பகுதி நகரிலிருந்து தொலைவு என்பதால் மீட்புப் படையினர் சென்று சேர்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications