மக்கள்தொகையால் அதிக இறப்பு.. 3ஆவது குழந்தை பெற்றால் சிறையில் தள்ளணும்.. கங்கனா ரனாவத்
மும்பை: மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு சிறை தண்டனை தர வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத் விவசாயிகள் போராட்டம், இல்லத்தரசிகளுக்கு உதவித் தொகை என்ற கமலின் தேர்தல் அறிவிப்பு, கொரோனா உள்ளிட்ட விவகாரங்களில் மிகவும் மோசமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
கருத்து என்ற பெயரில் அவர் விஷத்தை கக்கி வருகிறார், பாசிஸத்தை உமிழ்ந்து வருகிறார் என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

சட்டவிரோதம்
இந்த நிலையில் இந்தியாவில் இப்போது மக்கள் இறந்து கொண்டிருப்பதற்கு காரணம் அதன் மக்கள்தொகைதான் என கங்கனா குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி. சட்டவிரோதமாக 25 கோடி பேராவது குடியேறியிருப்பார்கள்.

சிறைத் தண்டனை
ஆனால் இந்தியாவைப் போல் நிலப்பரப்பில் 3 மடங்கு இருக்கும் அமெரிக்காவின் மக்கள்தொகை 32 கோடிதான் என குறிப்பிட்டுள்ள கங்கனா, மேலும் 3ஆவது குழந்தை பெற்று கொள்கிறவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும் என கூறியுள்ளார்.

கொரோனா
இவரது கருத்தை பெரும்பாலானோர் விமர்சனம் செய்து வருகிறார்கள். கொரோனாவின் இரண்டாவது அலையால் இன்று இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டு வரும் சூழல் குறித்தும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்தும் ஆக்கப்பூர்வமாக எதையும் கேட்காமல் இது போல் தேவையில்லாத கருத்துகளை கங்கனா பேசியது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

விவசாயிகள்
விவசாயிகளின் போராட்டத்தையும் இப்படித்தான் கொச்சையாக விமர்சனம் செய்து ட்வீட் போட்டார். இதையடுத்து கங்கனாவுக்கு எதிராக வழக்கம்போல் கண்டனங்கள் எழுந்துள்ளன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications