மகாராஷ்டிராவில் அதிர்ச்சி.. 61% பேருக்கு இருமுறை மரபணு மாறிய கொரோனா பாதிப்பு.. தீயாக பரவும் பின்னணி
மும்பை: புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் மாதிரிகளை ஆய்வு செய்து ஒரு அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரை மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட 361 கொரோனா மாதிரிகளில், 61% மாதிரிகள் இருமுறை மரபணு மாற்றம் கண்ட கொரோனா வைரஸ் என்று கண்டறிந்துள்ளது அந்த ஆய்வகம்.

E484Q மற்றும் L452R என இரு முறை மரபணு மாற்றம் கண்டு தற்போது B.1.617 என்று உருமாறிய மரபணுவைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஆகும்.
மகாராஷ்டிராவின் இரண்டாவது அலை ஏற்பட கொரோனா மரபணு மாற்றம் ஒரு காரணமாக இருக்கும் என்ற கருத்தை நிராகரிக்க முடியாது என்று மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் ஒவ்வொரு நாளும் 50,000 க்கும் மேற்பட்ட புதிய கேஸ்களை பதிவு செய்து வருகிறது. மேலும் 5.64 லட்சம் ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இது இந்தியாவின் கொரோனா கேஸ்களில் பாதி அளவாகும்.
அதேநேரம், கொரோனா தடுப்பு வியூகத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு மகாராஷ்டிராவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் கூறியுள்ளார்.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம்












Click it and Unblock the Notifications