மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா.. 3 மாவட்டங்களில் கடுமையான லாக்டவுன் அமல்
மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 6,112 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 44 பேர் கொரோனா காரணமாக ஒரே நாளில் மரணம் அடைந்தனர். மாநில அரசின் சுகாதாரத் துறையின் கணக்குப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,159 பேர் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 6,112 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,876,32 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் 44765 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 19,89,963 கோவிட் -19 நோயாளிகள் நோய் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக இதுவரை 51713 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 1,55,88,324 மாதிரிகளை அம்மாநிலம் நேற்று வரை பரிசோதித்துள்ளது.
மகாராஷ்டிரா அரசு மூன்று மாவட்டங்களுக்கு வார இறுதி நாட்கள் கடுமையான லாக்டவுன் விதிமுறைகளை அறிவித்துள்ளது. யவத்மால், அகோலா மற்றும் அமராவதி ஆகிய மாவட்டங்களில் சமூக விலகல் விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட உள்ளன.
மகாராஷ்டிராவில் புனே, நாசிக், நாக்பூர், வர்தா, யவத்மால், அமராவதி, அகோலா மற்றும் புல்தானா ஆகிய எட்டு மாவட்டங்களில் கடந்த வாரத்தில் புதிய கோவிட் -19 கேஸ்கள் சராசரியாக 8 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசின் கூற்றுப்படி, அகோலா - அமரவதி மற்றும் புல்தானாவில் கொரோன பாசிட்டிவ் கேஸ்கள் விதிகம் 25.79 சதவிதம், 37.55 சதவீதம் மற்றும் 25.19 சதவீதமாக உள்ளது. யவத்மாலில் 17.47 சதவீதம், வர்தா 18.03 சதவீதம், நாக்பூர் 16.75 சதவீதம், நாசிக் 14.62 சதவீதம், புனே 13.04 சதவீதம் ஆக உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications