குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகையில் பிரமாண்ட பேரணி

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகப்பட்டினத்தில் நேற்று பிரமாண்ட அனைத்து கட்சி பேரணி நடைபெற்றது.

All party Protest against CAA in Nagapattinam

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு தினமான நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன.

All party Protest against CAA in Nagapattinam

நாகப்பட்டினம் தலைமை தபால் நிலைத்தில் நேற்று மாலை 4 மணிக்கு குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான பேரணி தொடங்கியது. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இப்பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

All party Protest against CAA in Nagapattinam

இப்பேரணியில் மிக நீண்ட தேசிய கொடியை பதாகை போல் பிடித்தபடி ஆண்களும் பெண்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.. இதில் நாகப்பட்டினம் இமாம் நிஜமுதீன், எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, நாகை எம்.பி. எம். செல்வராஜ்,. கீழ்வேளூர் எம்.எல்.ஏ. மதிவாணன், மற்றும் அ.மு.மு.க , வி.சி.க , சிஎபிம், மக்கள் நீதி மையம், எஸ்பிடிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர்.

All party Protest against CAA in Nagapattinam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+