சிங்கப்பூர்: இந்தியர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரம் நீட்டிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று மேலும் 932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 17,101 .

இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள். சிங்கப்பூரில் 85% கொரோனா பாதிப்பு வெளிநாட்டு தொழிலாளர்களால் ஏற்பட்டிருக்கிறது.
இந்த தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடங்களில்தான் கொரோனா மிக அதிகமாக பரவி வருவதாக சிங்கப்பூர் அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூர் அரசு நீட்டித்திருக்கிறது.
அதாவது S pass வைத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அனுமதி அட்டைதாரர்கள் ஆகியோர் மே 4-ந் தேதி வரை வீடுகளிலேயே இருக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மே 18-ந் தேதி அதாவது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நிறுவனங்கள் செய்து தர வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டிருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications