சுப்மன் கில் அவுட்.. வெறித்தனமாக கத்தி கொண்டாடியா விராட் கோலி! அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பிய கேமரா!
அகமதாபாத்: குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, விஐபி கேலரியில் இருந்த அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்ஷன் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. சுப்மன் கில் விக்கெட்டின் முக்கியத்துவத்தை விராட் கோலியும் ஆக்ரோஷமான கத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் குஜராத் அணிக்காக களமிறங்கிய சுப்மன் கில், ஹேசல்வுட்டின் பவுலிங்கில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த சீசனில் குஜராத் அணியின் ரன் மெஷினாக சுப்மன் கில் இருந்தார். ஆனால் அதி முக்கியத்துவம் வாய்ந்த இறுதிப் போட்டியில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். இந்த சீசனில் மொத்தமாக 16 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் ஒரு சதம், 6 அரைசதங்கள் உட்பட 732 ரன்களை விளாசி இருக்கிறார்.
அதேபோல் அகமதாபாத் மைதானம் சுப்மன் கில்லின் ராசியான மைதானமாகும். அகமதாபாத் மைதானத்தில் சுப்மன் கில் விளாசி தள்ளுவார். ஆனால் இன்று ஏமாற்றியதை அடுத்து, ஆர்சிபி அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். குறிப்பாக விராட் கோலி தனது ஸ்டைலில் ஆக்ரோஷத்தின் உச்சத்திற்கே சென்றார் என்று சொல்லலாம்.
மறுபக்கம் கேமரா விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பியது. அவர் கடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் அணிந்ததை போல் வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்து வந்திருந்தார். அவரும் தன்னுடன் நின்றிருந்த தோழியை கட்டிப்பிடித்து உற்சாகமாக கொண்டாடினார். அனுஷ்கா சர்மாவின் கொண்டாட்ட வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
இதனால் ஆர்சிபி அணி 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஏமாற்றியுள்ள நிலையில், விராட் கோலியின் உற்சாகம் உச்சத்தில் இருக்கிறது. 200 ரன்களுக்கு கீழ் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டால், ஆர்சிபி அணியால் எளிதாக வெல்ல முடியும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications