தமிழர் நலனுக்காக தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரள வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரள சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம்: தமிழர் நலனுக்காக தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரள வேண்டும் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று செய்தியாளர்களிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது:
தமிழ் மக்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு அமைப்பு தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார். மக்கள் விரும்பினால் மீண்டும் தான் அரசியலுக்கு வர தயார் எனவும் கூறியிருக்கின்றார்.

தற்போது ஆட்சி அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி சபைகள் ஒற்றுமையாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அனைத்து சபைகளுமே தொங்கு சபைகளாக உள்ளன.
மாகாண சபை நிலையானதாக இருக்க வேண்டும். ஆகவே எதிர்கால மாகாண சபை தமிழத்தேசிய சிந்தனை கொண்டவர்களால் ஆளப்பட வேண்டும்.
கொள்கையால் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம். 100 க்கு 100 புனிதம் பேணுவதால் மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியுமா என்பது கேட்கப்பட வேண்டும்.
தமிழ் மண்ணில் சிங்கள மயமாக்கலை நிறுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? ஆகவே எங்கள் மண்ணை மக்களை பாதுகாக்க ஒரே சிந்தனை கொண்ட கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும்.
எமது மண்ணில் தனித்துவத்துடன் நாங்கள் வாழ வேண்டுமானால் சரியான தலைமைத்துவம் தேவை, இந்த தலைமை மிக விரைவாக உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்..
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications