தமிழர் நலனுக்காக தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரள வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரள சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம்: தமிழர் நலனுக்காக தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரள வேண்டும் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று செய்தியாளர்களிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது:
தமிழ் மக்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு அமைப்பு தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார். மக்கள் விரும்பினால் மீண்டும் தான் அரசியலுக்கு வர தயார் எனவும் கூறியிருக்கின்றார்.

தற்போது ஆட்சி அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி சபைகள் ஒற்றுமையாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அனைத்து சபைகளுமே தொங்கு சபைகளாக உள்ளன.
மாகாண சபை நிலையானதாக இருக்க வேண்டும். ஆகவே எதிர்கால மாகாண சபை தமிழத்தேசிய சிந்தனை கொண்டவர்களால் ஆளப்பட வேண்டும்.
கொள்கையால் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம். 100 க்கு 100 புனிதம் பேணுவதால் மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியுமா என்பது கேட்கப்பட வேண்டும்.
தமிழ் மண்ணில் சிங்கள மயமாக்கலை நிறுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? ஆகவே எங்கள் மண்ணை மக்களை பாதுகாக்க ஒரே சிந்தனை கொண்ட கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும்.
எமது மண்ணில் தனித்துவத்துடன் நாங்கள் வாழ வேண்டுமானால் சரியான தலைமைத்துவம் தேவை, இந்த தலைமை மிக விரைவாக உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications