தமிழக மீனவர் பிரச்சனை: இலங்கை வெளியுறவு அமைச்சருடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு!
இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகேவை சந்தித்துள்ளார்.
கொழும்பு: இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாநாயகேவை சந்தித்தார். அப்போது தமிழக மீனவர்களை மரியாதையாக நடத்துவோம் என இலங்கை அமைச்சர் உறுதியளித்ததாக அவர் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இலங்கை சென்றுள்ளனர். நேற்று வடக்கு மாகாண முதல் விக்னேஷ்வரனை சந்தித்த அவர் மோடி எழுதி புத்தகம் ஒன்றை அவருக்கு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகேவை சந்தித்தேன். தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரினேன்.
தமிழக மீனவர்களை மரியாதையாக நடத்த கேட்டுக் கொண்டேன். இலங்கை அமைச்சரும் தமிழக மீனவர்களை மரியாதையாக நடத்துவதாகவும் உறுதி அளித்தார்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications