வேன் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த விநாயகர் சிலை... 10 பேர் காயம்
சென்னை: சென்னையில் நடந்த விநாயகர் சிலை கரைப்பின்போது 5 அடி உயர விநாயகர் சிலையுடன் வந்த வேன் கவிழ்ந்ததில் பக்தர்கள் மீது விநாயகர் சிலை விழுந்து 10 பேர் காயமடைந்தனர்.
சென்னை வில்லிவாக்கம், ஆதிநாராயணர் தெருவில் 5 அடி விநாயகர் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்று பகல் 1 மணி அளவில் அந்த சிலையை குட்டி யானை எப்படும் டாடா ஏஸ் வேனில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அந்த வேன், தீவுத்திடல் அருகே அண்ணா சாலை, முத்துசாமி பாலம் சந்திப்பில் வரும் போது திடீரென்று விபத்தில் சிக்கியது. இதில் வேன் கவிழ்ந்தது. அதில் இருந்த சிலையும் உடைந்து விழுந்தது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் வேனில் சிலையுடன் பயணித்த பிரவீன் குமார் (16), கோட்டா ராம் (26), அசோக் (27), மங்களாத்தார் (28), சந்தோஷ் (29), அமரா ராம் (33), ரங்கூன் (23), பீமா ராம் (35), சங்கர் (22) மற்றும் ஜோதி (3) ஆகிய 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications