சென்னை அருகே இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே கடற்பரப்பில் மீன்பிடித்த 16 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தொடங்கி ஆந்திரா வரை இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் ஊடுருவி வருகின்றனர். அவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து வருவம் நீடித்தே வருகிறது.

குறிப்பாக கடந்த 10 நாட்களில் 82 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை அருகே இந்திய கடல் எல்லைக்குள் 3 படகுகளில் அத்துமீறி மீன்பிடிக்க வந்த இலங்கை மீனவர்கள் 16 பேரை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications