9 மாநிலங்கள்.. 27 படுகொலைகள்.. பதை பதைக்க வைக்கும் கொடூரம்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் வாட்ஸ் அப் வதந்தி- வீடியோ
சென்னை: வாட்ஸ் ஆப் மூலம் பரவும் வதந்திகளால் நடைபெறும் கொடூரக் கொலைகள் அதிகரித்து வருவது அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 9 மாநிலங்களில் 27 பேர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் பிள்ளை பிடிக்கும் கும்பல் என்று பரவிய வதந்திக்குப் பலியானவர்கள்.
9 மாநிலங்கள்.. 27 படுகொலைகள்.. பதை பதைக்க வைக்கும் கொடூரம்!https://t.co/rwaEYmLXiy pic.twitter.com/mgatuC7SaS
— Oneindia Tamil (@thatsTamil) July 7, 2018
தமிழகம் முதல் ஜார்க்கண்ட் வரை 9 மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்த ஒரு ரவுண்டப்:
- மகாராஷ்டிராவில் ஜூன் 8ம் தேதி சந்த்கான் பகுதியில் 2 பேரும், கோரேகானில் ஜூன் 11ல் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
- ஒளரங்காபாத்தில் ஜூன் 15ம் தேதி ஒருவரும், துலேவில் ஜூலை 1ம் தேதி 5 பேரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
- தெலுங்கானா மாநிலத்தில் மே 23ம் தேதி நல்கொண்டா மாவட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
- கர்நாடகத்தில் மே 23ம் தேதி பெங்களூரு காட்டன்பேட்டை பகுதியில் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.
- தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் அதிமூரில் ஒருவரை கும்பல் ஒன்றுஅடித்துக் கொன்றது.
- சட்டிஸ்கரில் ஜூன் 22ல் ஒருவரும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2017, மே 18ம் தேதி 3 பேரும் அடித்துக் கொல்லப்பட்டனர்.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில்2017 மே 19ம் தேதி சோபாபூரில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
- மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ஜூன் 13ம் தேதி ஒருவர் கொல்லப்பட்டனர்.
- கிழக்கு மித்னாப்பூரில் ஜூன் 23ம் தேதி ஒருவர் கொல்லப்பட்டார்.
- அஸ்ஸாமில் கர்பி அங்கலாங் பகுதியில் 2 பேர் ஜூன் 8ம் தேதி கொல்லப்பட்டனர்.
- திரிபுராவில் மோகன்பூர் மாவட்டத்தில் ஜூன் 28ம் தேதி ஒருவர் கொல்லப்பட்டார்.
- அதே தினத்தில் தெற்கு திரிபுராவில் ஒருவரும், செபாஜியாலா பகுதியில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
More From
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications