For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு - Live

திமுகவின் ஆ.ராசா, கனிமொழி மீதான 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

By Madhivanan
Google Oneindia Tamil News

Recommended Video

    2 ஜி வழக்கு- ஆ ராசா, கனிமொழி விடுவிப்பு- வீடியோ

    -தர்மம் வென்றது.. அளவிட முடியாத மகிழ்ச்சி- ராஜாத்தி அம்மாள்

    -நீதி, நியாயம் வென்றுள்ளது: கனிமொழி

    -பெரிய அழுத்தம் இருந்தது- நிம்மதி கிடைத்துள்ளது: கனிமொழி

    -சிபிஐ மேல்முறையீட்டையும் எதிர்கொள்வோம்: கனிமொழி

    -திமுகவை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் ஸ்பெக்ட்ரம்: ஸ்டாலின்

    -சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி

    -கனிமொழி விடுதலை- இனிப்பு வழங்கி ஸ்டாலின் கொண்டாட்டம்

    -நீதி கிடைத்துள்ளது- நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது- வசந்தி ஸ்டான்லி

    -திமுக இனி நிமிர்ந்து நிற்கும் - டெல்லியில் துரைமுருகன் பேட்டி

    -2ஜி வழக்கில் வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: திருநாவுக்கரசர்

    -2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலையால் மகிழ்ச்சி- காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு

    -பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என குஷ்பு வலியுறுத்தல்

    -2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை

    -டெல்லி நீதிமன்ற வளாகத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    -2ஜி வழக்கில்: குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லோரும் விடுதலை என தகவல்

    -ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலை

    -2ஜி: நீதிமன்றத்திற்குள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வந்துவிட்டார்களா?

    -வருகையை சரிபார்த்துக்கொண்டுள்ளார் நீதிபதி ஷைனி

    -2ஜி வழக்கில் காலை 11 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஷைனி

    -2ஜி தீர்ப்பை எதிர்நோக்கி, கனிமொழி கணவர் அரவிந்தன் பாட்டியாலா நீதிமன்றம் வருகை

    -கனிமொழி தாயார் ராஜாத்தி அம்மாள், சகோதரர் அழகிரி ஆகியோரும் கோர்ட்டில் உள்ளனர்

    -2ஜி தீர்ப்பு வழங்க நீதிமன்றத்துக்கு வந்தார் நீதிபதி ஷைனி

    -டெல்லி நீதிமன்றத்துக்கு துரைமுருகன், பொன்முடி, ஜெகத்ரட்சகன் வருகை

    -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் வெளியே சுமார் 1000 திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்

    -2ஜி தீர்ப்பை எதிர்நோக்கி பெரம்பலூரிலிருந்து அதிகப்படியான தொண்டர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்

    -சிபிஐ நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமியை அனுமதிக்க கடும் எதிர்ப்பு

    -2ஜி வழக்கில் சில நிமிடங்களில் தீர்ப்பு: சிறப்பு அரசு வழக்கறிஞர் நீதிமன்றம் வந்தடைந்தார்

    -தமிழகத்தில் இருந்து சென்ற திமுக தொண்டர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றம்

    -2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு டெல்லி போலீசார் நடவடிக்கை

    -2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதால் பாட்டியாலா நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

    -கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி

    -வெளி நபர்களுக்கு கோர்ட்டுக்குள் அனுமதி மறுப்பு

    -டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழியுடன் ராஜாத்தி அம்மாளும் வருகை

    -சில நிமிடங்களில் 2ஜி தீர்ப்பு .. டெல்லி நீதிமன்றத்தில் குவிந்த ராஜா ஆதரவாளர்கள்

    -நீதிமன்றத்திலிருந்து ஆதரவாளர்கள் வெளியேற ராஜா உத்தரவு

    -காலை 10.30 மணிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி தீர்ப்பளிக்க உள்ளார்.

    -இன்னும் சிறிது நேரத்தில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வர உள்ளது

    -டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மு.க.அழகிரி

    -2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் கனிமொழியுடன் அழகிரியும் கோர்ட்டுக்கு வருகை

    -2ஜி வழக்கில் காலை 10.30 மணிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பு வழங்குகிறார்

    -2ஜி வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு - நீதிமன்றத்துக்கு புறப்பட்டார் ஆ ராசா

    -சுப்பிரமணிய சாமியும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு வருகை

    English summary
    A special court in Delhi is likely to pronounce the verdict in the 2G spectrum allocation case today. The fate of former telecom minister, A Raja and Kanimozhi, daughter of M Karunanidhi hangs in balance and the court would decide whether they are guilty or not.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X