ஜாமீனில் வந்த 3 பேர் வெட்டிப் படுகொலை... காரில் வந்து குதறிப் போட்டுவிட்டு தப்பிய 13 பேர் கும்பல்
கோவை: சூலூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். தப்பிய ஓடிய 13 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சூலூர் சிந்தாமணி புதூர் அருகே நான்கு பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கார் ஒன்றில் வந்த 13 பேர் கொண்ட கும்பல் நான்கு பேரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.

இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த ஒருவர் கோவை அரசு மருத்துவமைனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட 3 பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரும் மயிலாடுதுறை ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை சூலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications