For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போரூர் விபத்தில் பலியான 4 பேரின் அடையாளம் தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை போரூர் அருகே பல மாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.

4 bodies yet to be identified

இவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்துள்ள உறவினர்களிடம் இந்த உடல்கள் காட்டப்பட்டு அடையாளம் காண போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்தபோது, அருகில் உள்ள 3 வீடுகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 42 வயது கணேஷ் என்பவர் இதில் இறந்துள்ளார்.

English summary
4 bodies yet to be identified in the Chennai building collapse incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X