குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு.. விழிப்புணர்வுக்காக சென்னையில் மெகா இசை நிகழ்ச்சி
சென்னை சாந்தோம் செயின் பீட்ஸ் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மெகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை: குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவியர்கள் ஒரே இடத்தில் கூடி கீ போர்டு இசைத்த மெகா விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அரங்கில் மே தினத்தை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது.

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் விதமாகவும் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் 440க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கீ போர்டு வாசித்தனர்.

நிகழ்ச்சியில் ரகுபதி ராகவ ராஜாராம், தாய் மண்ணை வணக்கம், அச்சம் அச்சம் இல்லை போன்ற பாடல்களின் இசையை கீ போர்டு மூலம் வாசித்து அசத்தினர். இதற்கு முன்பு 400 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து கீ போர்டு வாசித்ததே சாதனையாக இருந்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications