மீனவர்களுக்கு 5000 தனி வீடுகள் கட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு
மீனவர்களுக்கென தனி வீட்டு வசதித் திட்டத்தில் 5000 வீடுகள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீனவர்களுக்கு என தனி வீட்டு வசதி வாரியம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 5000 தனி வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்வராக பதவியேற்ற சசிகலா தரப்பு எம்எல்ஏவான எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறையில் இன்று பொறுப்பேற்ற அவர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திதிட்டார்.

பின்னர் தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் வீட்டு வசதி வாரியம் அமைக்கப்படும் என்றார். மேலும் 1, 70000 செலவில் மீனவர்களுக்கு என 5000 வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications