For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள டிரகாட் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயங்கரவாதிகள் மறைந்திருந்தது தெரியவந்தது.

8 Terrorists shot dead in Kashmir

போலீஸாரை கண்ட பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அப்போது பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில் இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல் அனந்தநாக் பகுதியிலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

English summary
8 Terrorists shot dead in Kashmir, after they had clash with security guards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X