காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள டிரகாட் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயங்கரவாதிகள் மறைந்திருந்தது தெரியவந்தது.

8 Terrorists shot dead in Kashmir

போலீஸாரை கண்ட பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அப்போது பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில் இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல் அனந்தநாக் பகுதியிலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+