மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது.. ஹைகோர்ட் கிளையில் மனு
தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று ஹைகோர்ட் கிளையில் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று ஹைகோர்ட் கிளையில் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகம் முழுக்க பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் அரசு சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை 50% மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 3,36,103 விண்ணப்பங்கள்வந்துள்ளது வந்துள்ளது.

முதற்கட்டமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு தடை கோரி ஹைகோர்ட் கிளையில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அரசின் நிதிநிலை பற்றாக்குறை அதிகரிப்பதாக குற்றம்சாட்டி மனு கொடுக்கப்பட்டு உள்ளது
மேலும் தொடர்ந்து இலவசங்கள் கொடுப்பதால் நிதி நிலை மோசமடைகிறது என்றுள்ளார். திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications