அனுமதியின்றி கர்ப்பபையை நீக்கிய மருத்துவர்கள்.. தேனியில் பெண் போலீஸ் தீக்குளிக்க முயற்சி
தேனியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனது அனுமதியின்றி கர்ப்பபையை நீக்கியதாக கூறி பெண் போலீஸ் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி: அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனது அனுமதியின்றி கர்ப்பபையை நீக்கியதாக கூறி பெண் போலீஸ் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவில் பணிபுரிந்து வருபவர் சுமதி. கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தேனிஅரசு மருத்துவமனையில் அட்மிட்யாகியுள்ளார்.

அப்போது சுமதியின் கர்ப்பபையை அவரது அனுமதியில்லாமலேயே மருத்துவர்கள் நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுமதி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் சுமதியை தடுத்து மீட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
அண்மையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ், ரவி என்ற இரண்டு காவலர்கள் சென்னை டிஜிபி அலுலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். தேனி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீது புகார் கூறிய அவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications